அம்பாந்தோட்டையில் பில்லியன் டொலர் முதலீட்டிற்கு உருக்கு நிறுவனமான பாவு திட்டம்

அம்பாந்தோட்டையில் பில்லியன் டொலர் முதலீட்டிற்கு உருக்கு நிறுவனமான பாவு திட்டம்

அன்ஹூய், மான்ஷானில் உள்ள உருக்கு நிறுவனமான பாவுவின் அலுவலகத்திற்கு விஜயம் செய்த தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, அந் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளைச் சந்தித்து, இலங்கையில் அவர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடினார். இலங்கையின் அம்பாந்தோட்டையில் கணிசமான முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலான ஆய்வுக் கற்கை அறிக்கையை பாவு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2022 மார்ச் 18

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close