Monthly Archives: November 2022

பங்களாதேஷில் நடைபெற்ற ஐயோராவின் அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி உரை

                              23 உறுப்பினர்களைக் கொண்ட இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) அமைச்சர்கள் பேரவையின் 22வது கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, இலங்கையின் பொருள ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை – இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) 22வது அமைச்சர்கள் பேரவைக் கூட்டம் – 2022 நவம்பர் 24, டாக்கா, பங்களாதேஷ்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேரவையின் தலைவர் மாண்புமிகு கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன் அவர்களே, ஐயோரா உறுப்பு நாடுகளின் மாண்புமிகு வெளிவிவகார அமைச்சர்களே, ஐயோராவின் பொதுச் செயலாளர் மாண்புமிகு திரு. ...

​இலங்கை வர்த்தக சம்மேளன உறுப்பினர் மன்றம் – 2022 இல் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன முக்கிய உரை

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட 'உறுப்பினர்கள் மன்றம் - 2022' இன் பிரதம அதிதியாகப் பங்கேற்ற வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, முக்கிய உரையை நிகழ்த்தினார். வெளிநாட்டு அல ...

பங்களாதேஷூடன் கப்பல் துறையில் ஒத்துழைப்பதன் முக்கிய பகுதிகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி கலந்துரையாடல்

   வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அமைச்சரவை அந்தஸ்தில் உள்ள  பங்களாதேஷ் கப்பல் போக்குவரத்து அமைச்சர் காலித் மஹ்மூத் சவுத்ரியுடன் நவம்பர் 23ஆந் திகதி கப்பல் துறையில் மேலும் ஒத்துழைப்பதற்கான விடயங்கள் தொடர்பில் ...

 ஜப்பானுக்கான புதிய தூதர் பதவியேற்பு

ஜப்பானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட இ. ரொட்னி எம். பெரேரா 2022 ஒக்டோபர் 27ஆந் திகதி டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த 70 வருட இருதரப்பு ...

 மெய்நிகர் சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றப் பிரதிநிதிகள் மீளாய்வு

இலங்கை பாராளுமன்றத்தின் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின்  தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான பிரதிநிதிகள் குழுவும் 2022 நவம்பர் 17, வியாழனன்று ஆக்கபூர்வமான மெய்நிகர் உரையாடலை நடாத்தினர். இலங் ...

மியன்மார் அரசாங்கம் 1.48 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடை

 1.48 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பெறுமதியான அவசரமாகத் தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை மியன்மார் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு 2022 நவம்பர் 21ஆந் திகதி நன்கொடையாக வழங்கியத ...

Close