Monthly Archives: December 2021

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கொன்சியூலர் முகாம் வெற்றிகரமாக நிறைவு

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினால் 2021 டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் உயர்ஸ்தானிகராலயத்தின் சான்சரி வளாகத்தில் விடேட கொன்சியூலர் முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விஷேட முகாமில் திர ...

 தூதுவர் பேராசிரியர் ஜனித அபேவிக்ரம லியனகே மோல்டோவா ஜனாதிபதி மையா  சண்டுவிடம் தனது நற்சான்றிதழ்களை கையளிப்பு

மோல்டோவா குடியரசிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனித அபேவிக்ரம லியனகே, 2021 டிசம்பர் 22ஆந் திகதி சிசினோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வமான விழாவில் வைத்து மோல்டோ ...

 சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார அமைச்சருடன் தூதுவர் புனித பீட்டர்ஸ்பேர்க்கிற்கு விஜயம்

ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் எம்.டி.ஜே. அபேகுணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் திரு. கயா காஞ்சன ஆகியோரை உள்ளடக்கிய சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்ற ...

சமூக உறுப்பினர்கள் மற்றும் சீன நண்பர்களுடன் பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

2021 டிசம்பர் 25ஆந் திகதி பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது. இலங்கை சமூக உறுப்பினர்கள், சீன நண்பர்கள், ஊடகங்கள் மற்றும் தூதரக ஊழியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் இந்த நிகழ்வி ...

இலங்கையின் சாகச சுற்றுலா ஜோர்தானில் ஊக்குவிப்பு

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்ட பொருளாதார இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கையின் சாகச சுற்றுலாவை வெளிப்படுத்தும் கண்காட்சி டிசம்பர் 27ஆந் திகதி அம்மானில் உள்ள கெலெரியா மோலில் நடைபெற்றது. ஜோர்தானில் ...

தூதுவர் கலாநிதி. பாலித கொஹொன அவர்களுக்கு ஷங்காய் ஒத்துழைப்பு சபையின் இருபதாம் ஆண்டு பதக்கம்

அமைப்பின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிப்புச் செய்தமைக்காக ஷங்காய் ஒத்துழைப்பு சபையின் இருபதாம் ஆண்டு நிறைவு விழாவிற்கான பதக்கங்களை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தூதுவர்களில் தூதுவர் கலாநிதி. பாலித க ...

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் 2021 டிசம்பர் 21ஆந் திகதி சான்சரி வளாகத்தில் சமாதான செய்தியுடன் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது. எழும்பூர் வெஸ்லி தேவாலயத்தின் போதகரும், தலைவருமான வணக்கத்திற்குரிய மனோவ ...

Close