Monthly Archives: August 2021

 28வது ஆசியான் பிராந்திய மன்றத்தில் இலங்கையின் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டை பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய வலியுறுத்தல்

2021 ஆகஸ்ட் 06ஆந் திகதி மெய்நிகர் ரீதியாக நடைபெற்ற 28வது ஆசியான் பிராந்திய மன்றத்தில் உரையாற்றிய பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, ஆசியான் பிராந்திய மன்றத்துடனான ஒத்துழைப்புக்கான இலங்கையின் ...

 கோவிட்-19 தடுப்பூசி ஒத்துழைப்பு குறித்த முதலாவது சர்வதேச மன்றத்தில் உலகளாவிய தடுப்பூசி ஒத்துழைப்பை வெளிநாட்டு அமைச்சர் குணவர்த்தன வலியுறுத்தல்

                විදේශ අමාත්‍ය ගුණවර්ධන මැතිතුමා 2021 අගෝස්තු 05 වැනි දින පැවති කොවිඩ් -19 එන්නත් සහයෝගීතාව පිළිබඳ පළමු ජාත්‍යන්තර සමුළුව අම ...

வெளிநாட்டமைச்சருடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு கோபால் பாக்லே அவர்கள், 03 ஆகஸ்ட் 2021 அன்று, வெளிநாட்டமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்தார். இதன்போது, கொவிட் 19 ஐ எதிர்ப்பதில் இலங்கைக்கு இந்திய அரசாங்கமும் அதன் மக்களும ...

வெளிநாட்டமைச்சின் கொன்சியுலர் சேவைகளைப் பன்முகப்படுத்துவதற்காக கடந்த பத்து மாதங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிராந்திய அலுவலகங்கள்

வெளிநாட்டமைச்சின் பரப்பெல்லையிலுள்ள கொன்சியுலர் சேவைகளைப் பன்முகப்படுத்துவது குறித்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்க சேவைகளை கிராமங்களுக்கு கொண்டுசெல்வதென்ற மேதகு ஜனாதிபதியின் தி ...

Close